What kind of Mystery its all about...

The Mysteries spoken about in this page are the thoughts i see and i feel. We live in a world which we have never seen or we have never experienced and hence aptly titles every moment is a mystery. These mysteries mainly about life i see and venture , about a movie fanatics journey of watching cinema and their reviews , a fanatic of Music and sound, a photo enthusiast and a travel bug. Peep in , you can take atleast a smile when you move out !!!

As said , its an innocent world which we are peeping in daily !!!
Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Thursday, March 15, 2012

மெய்தேடல்

நான்கு திசையும் உன் ஒளி
இருட்டை கிழித்து வீசுகின்றன..
எங்கும் உன் வாசம்
சுந்தர இசை பாடிக்கொண்டிருக்கிறது..
யாரிடம் கேட்பேன் ,
இருட்டை கேட்டேன் , மௌனமாய் உறங்கியது
ஓலியை கேட்டேன் , வெட்கப்பட்டு நின்றது
தேவதைகளை கேட்டேன் , பறந்துவிட்டது பாவம்
அமைதியை கேட்டேன் , உன் சொல் எங்கேவென்று
பூவும் பட்டாம்பூச்சியும் என்னை ஏமாற்றிவிட்டது
அகத்திலும் புறத்திலும் உன் உணர்வு
ராகத்தில் நீ தாளத்தில் நீ
மனதின் பித்து நிலை நீ
வாழ்வின் ரகசியம் நீ
எட்டி நடை போட்டேன்
உன் காலடியில் வந்து சரண் அடைந்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
குயில்களின் இசை மழையோடு
நாதத்தின் ஸப்தங்களில்
உன்னை தொழுது விட்டேன் இறைவா!!!

Wednesday, February 29, 2012

வார்த்தைகள் ...

வார்த்தைகள் உதட்டு ஒரமாய் நின்று
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன
கண் விழியோரமாய் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அவ்-உணர்வுகள்
உன்னிடமும் என்னிடமும்
உச்சரிப்பை தொழுது நிற்கின்றன

ஸப்தங்களாய் தோள் மீது தோள் சாய்க்கவேண்டிய அவ்வார்தைகள்
பெயரில்லா உணர்வுகளாய் தேங்கிப்போகின்றன...
இன்ப பூங்காற்றில் மிதக்கவேண்டிய அச்சொற்களை
நீயும் அறியமாட்டாய்
நானும் உணரமாட்டேன்...
உலக சாத்திரத்தை கண்டு அஞ்சி
ஓரு ரகசியமாய் மாறிபோகின்றன
யாருமறியாமல்..

Sunday, November 6, 2011

Penne


Alavilla magizhchiyai manathirku thanthai
Agathil olinthirukum aasayai koithai
Un anbal andavanukke poramayai uruvaakinai
Asai podum nimidangalil un punnagayai veesinaye!!!

Alaravaitha un pasam
Aakroshathil un penmai
Aalkadal pondra un Porumai
anaikatta un perumai

Anbiten asaiten aasaipaten

In nimidam porumadi
Nimidangal nindru vida aanayitten…

Saturday, October 22, 2011

kannirandil

Balartha Mazhai
Bayangra Kaatru
Kizhikum Minnal
Karutha Karmegam
Jillendru Panithuzhi
Jallendra Thenaruvi
Azhagana Nila Velichem
Anbana Natchatram

Ivai Ellam nan Kandrenadi

Immaikul ozhindirkum un
kannirandil

Thursday, October 6, 2011

Nam Uravu


kalai aaru maniku endu
salaiyei thandi tea kadail nindra enaku
un darishnam en moksham
ethenic day endrai
en intha maramandaiku etta villai
nee indru selayil varuvayendru...
partha maru kanam sethen
ithu en rendam piravi
thai piranthal nee en tharam
indru nee en arai tharam.
aanal en adi enakku ipozhuthu vekkam...
arai adayil tea kadaiku vantha enaku
bus era en manam thudithathu
bus eriya un manam 
en ariige vandu vizhunthathu...
ithu kadhal endru nan kotchai padutha virumbavillai
iv uravuku per vaika virupam illai
nam uravu , or uravu
atharku nan thandai nee thayee...